Monday, September 14, 2009

நோக்கம்

· உடனடியாக எம்மக்களை விடுவிக்க சிறி லங்காவிற்கு அழுத்தத்தை கொடுக்குமாறு நாம் வாழும் நாடுகளை வேண்டுதல்.
· எமது ஈழத்தமிழரிற்கு எற்பட்ட அவலங்களை வேற்றினத்தவர்களிற்கு எடுத்துக்கூறல்.
· பத்திரிகை எழுத்தாளர்களிற்கு எமது அவலநிலை பற்றி எடுத்துக்கூறல்.
· நாங்களில் வாழும் நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை நெருங்கி எமது மக்களின் அவலங்கள் குறித்து தெரியப்படுத்துவதன் மூலம் அவர்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தில் எமது பிரச்சினை சம்பந்தமாக அந்நாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து எமது பிரச்சினைக்கு ஆதரவு நல்கும் நாடுகள் பட்டியலில் சேர்த்தல்.
· மற்றும் யுத்த குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தும் பொருட்டு பாதிக்கப்பட்ட மக்களின் ஆதாரங்களை திரட்டுதல்.

No comments:

Post a Comment