Tuesday, August 24, 2010

பிறருக்கு அறிவுபுகட்டுதல்

வணக்கம் உறவுகளே,

நான் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை செல்ல வாய்ப்புக்கிடைத்தது. எம்முறவுகள் பலர் தொடர்ந்து வந்து தரிசித்துக்கொண்டிருந்தனர். பூசாரி மந்திரங்களைச் சொல்லி பூசை செய்து கொண்டிருந்தார்.

என்ன யோசிக்கிறீர்கள்.
கோயிலுக்குப்போனால் பக்தர்கள் தரிசிப்பார்கள்....
பூசாரி பூசை செய்வார்.....
கோயிலில் இச்செயற்பாடுகள் தானே வழமையானவை..

இவன் என்ன புதிதாக சொல்ல வந்துவிட்டான் என்று கோபப்படாதீர்கள்..


எனக்கு அருகில் இருந்தவர் ஐந்து பேர் சூழ்ந்திருக்க கூறுகின்றார்.


எனக்கு கோயிலுக்குப்போனா கதைக்க விருப்பமில்ல. .. எனக்கு கோயிலுக்குள்ள கதைக்கிற ஆக்களைக்கண்டா பிடிக்காது. அடே தென்னவா உனக்குக்கோயிலுக்குள்ள போனாப்பிறகு மற்றாக்களோட கதைக்க விருப்பமா?

சிந்தியுங்கள்......

No comments:

Post a Comment