நான் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்டவன்.
எனது நண்பர்கள் ”கிழட்டுப்பூசாரி” என்றும் ”கள்ளப்பூசாரி” என்றும் என்னைச்செல்லமாக அழைப்பார்கள். அதற்குக்காரணம் நான் எங்கு செல்லும் போதும் திருநீறு பூசுவது தான் காரணம்.
எனக்கு தமிழில் பெரிதாக எழுதத்தெரியாது. ஆனாலும் ஒரு அவாவின் காரணமாக எழுதிப்பழக முனைகின்றேன். அதோடு மட்டும் நின்றுவிடாது தமிழில் தட்டச்சுச்செய்து பழகும் வாய்ப்பாகவும் கருதுகின்றேன்
நன்றி
Wednesday, August 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment